கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:

கொரோனா வைரஸ்  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை


" alt="" aria-hidden="true" />


 தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 23  பேருக்கு கொரோனா வைரஸ்  பாதிப்பு கண்டறியப்பட்டது.
 இதில் போடியை சேர்ந்த ஒரு பெண் பலியானார்.மீதம்  21 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


 கொரனோ வைரஸ்  பாதிக்கப்பட்ட நபர்களின் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன..
 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் யாருக்காவது வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.


 இதற்காக நேற்று அவர்களின் வீடுகளில் மருத்துவ குழுவினர் நேரில் சென்று குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் நபராக பரிசோதனை செய்தனர். 


 அவர்களுக்கு காய்ச்சல் சளி இருமல் உள்ளதா என பரிசோதனை செய்தனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில்  சேர்ந்த 87 பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. 
 முதற்கட்டமாக போடி பகுதியைச் சேர்ந்த 40 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
 அவர்களிடமிருந்து சளி மாதிரி எடுத்து தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


 பரிசோதனையின் முடிவு தெரிய வரும்போது அவர்களுக்கு என்னவென்று தெரியும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.


 இதைப்போல் வெளிநாடுகளில் இருந்து தேனிக்கு திரும்பி வந்தவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


Popular posts
தீர்த்தமலை ஊராட்சியில் TVS Srinivasan services trust சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.
Image
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:
Image
விருத்தாசலம் பேருந்துநிலையத்தில் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
Image
புதுச்சேரி மிஷன் யுமானிடியர் இந்தியா மற்றும் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Image