வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆயிரம் நபர்களுக்கு உணவு பொருட்களை வழங்கப்பட்டது

வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆயிரம் நபர்களுக்கு உணவு பொருட்களை வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


வாணியம்பாடியில் ஏழை, எளிய ஆயிரம் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி  சிறுபான்மை துறை சார்பில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.


கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் ஏழை, எளிய கூலி தொழிலாளிகளின் ஆயிரம் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி  சிறுபான்மைத்துறை மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா அரிசி, பருப்பு, ரவை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீடு, வீடாக சென்று வழங்கினார்.


Popular posts
தீர்த்தமலை ஊராட்சியில் TVS Srinivasan services trust சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.
Image
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:
Image
விருத்தாசலம் பேருந்துநிலையத்தில் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
Image
புதுச்சேரி மிஷன் யுமானிடியர் இந்தியா மற்றும் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Image
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:
Image